Friday, December 18, 2009

ஆஹா என்ன வளர்சசி !!

சுதந்திரம் வாங்கி அறுப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது,
அனால் இதுவரை எந்த பெரிய பிரச்சனைகளும் தீர்க்கபடவே இல்லை.
அது காஷ்மீர் பிரச்னை முதல் தெல்கான பிரிவினை வரை வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது . இந்திரா காலத்தில் 60 லட்சம், ராஜீவ் காலத்தில்

130 கோடி, நரசிம்ம ராவ் காலத்தில்  பலப்பல கோடிகள். இன்று, ரெட்டிகளும், கோடவும், சுரங்க தொழிலில்   தோண்டுவது  கோடான ஆயிரம் கோடியாம்.
ஆஹா  என்ன வளர்சசி !!